உடை

ஒரு சில காணொளிகள், மனிதநேயம் இருக்கிறதா என உங்களைக் கேள்வி கேட்க வைக்கும். சில காணொளிகளோ, மனிதநேயம் இன்னமும் உள்ளது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்.
வாரணாசி: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இங்கு பணியில் இருக்கும் காவல்துறையினர் வழக்கமான காவலர் சீருடைக்கு பதிலாக காவி உடை அணிந்துள்ளனர். அவர்கள் அர்ச்சகர்கள் அணியும் வகையிலான காவி ஆடைகளும் ருத்ராட்ச மாலையும் அணிந்து பணியில் நியமிக்கப்பட்டனர்.
ரமலான், தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு அங்கங்களோடு மார்ச் 28 முதல் 31 வரை சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடைபெற்றது 35வது ஸாக் சலாம் 2024 மாபெரும் ஆடை, அணிகலன் காட்சி.
பெண்களுக்கு ஆடைத் தேர்வில் ஆர்வம் அதிகம். அவ்வப்போது ‘ஃபேஷன்’ மாறினாலும் உடல்வாகு, சரும நிறத்துக்கேற்ற ஆடை நிறங்களையும் துணி வகைகளையும் தேர்வு செய்வது அவசியம்.
வீட்டை அழகுபடுத்துவது, புதுத் துணிகள் வாங்குவது, பலகாரங்கள் தயாரிப்பது என தீபாவளிப் பண்டிகை களைகட்டத் தொடங்கியுள்ளது.